போரென்றால் முன்னே.. சேர்ந்தேதான் நிற்போம்.. எதிரிபதற தூளாய் சிதற விரட்டியடிப்போம்! பெருந்துன்பம் வந்தால்.. ஆதரவாய் உதவி.. துன்பம்தூர ஓடி ஒளிய புரட்டியடிப்போம்! பரப்பாலே நாங்கள் சிறுதுளிதான்.. அன்பு மனதாலே நாங்கள் பெருங்கடல்தான்.
உதவியே எங்கள் உதிரத்தின் எண்ணம்
Reviewed by
VFH
on
August 22, 2019
Rating:
5
No comments